வெள்ளி, 27 அக்டோபர், 2017

ரத்த நாளங்கள்

இந்த வரியை நாம் அடிக்கடி சிலநாட்கள் முன்பு விளம்பரமாக நதி இணைப்பு என்று ரஜினி சொல்ல கேட்டோம்....

இந்த தேசத்தில் நதிகள் ரத்த நாளங்களாகவும் ஆங்காங்கே உள்ள /இருந்த நீர் நிலைகள் recharge point ஆக விஞ்ஞானம்/ மெய்ஞ்ஞானம் கலந்து அமைக்கப்பட்டு உள்ளன....

கோவில் உள்ளே திருக்குளம்/தீர்த்த கிணறு இதே முறையில்....

இன்று அநேகமாக 90% கோவில்களுக்கு கருவறை உள்ளே பைப்பை மூலம் தண்ணீர்... காரணம் நீர் நிலை ஆக்கிரமிப்பு அழிப்பு அதனால் நிலத்தடி நீர்மட்டம் தேய்ந்து இந்த நிலை...

ஏற்கனவே என்னுடைய பதிவில் கோவில் தீர்த்தவாரி - water resources recharge குறித்து எழுதி இருந்தேன்....

இப்போது நாட்டின் நீர்நிலைகள் அமைவிடம் குறித்து இங்கே எழுத/புரிய அமைவிடம் location/ நீர்மட்டம் water லெவல்/ அளவுsize (புரி்தலுக்காக ஏரி குளம் கிணறு) அவற்றின் முறையான பராமரிப்பு எவ்வளவு இனிமையான பயன்பாட்டை தரும் என்பதை விளக்கும் காணொளிகள் இணைப்பு.

காவேரி யில் 1 பிடி மணல் கூட அள்ளாமல் ஆக்ராமிப்பு இல்லாது கோரை/நாணல் நீக்கி கழிவுகளை கொட்டாமல் இருப்போமானால் ஆண்டுக்கு 150 TMC தண்ணீர் கிடைத்தால் வருடம் 365 நாளும் போதுமான 5000 கனஅடி தண்ணீர் ஓடவிடலாம் என்றே நம்புகிறேன்....



தண்ணீர் தண்ணீர் என்று மக்கள் போராடுவது புது மணல் உருட்டி வர /குவாரி அமைத்து கொள்ளை அடிக்க/நாம் கலக்கும் கழிவுகளை அடித்துச் செல்ல.... கோரை நாணல் அகற்ற தூர் வார என்று அரசு பணத்தை கொள்ளை அடிக்கவே!

எழுதியவர் திரு sankaran Krishna Murthy (எவர்கிங் ஏகாம்பரம்) அவர்கள் தன் முகநூல் பக்கத்தில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக