மதுரை தமிழ் சங்கத்தில் தலைமை கவிஞனாக அகஸ்தியர் முன்பாக இருந்தாராம்...
இப்போ கூட முப்பாட்டன் என்று அன்போடு அழைக்கப்படுகிறார்....
சரி,
முருகன், ஜாதி கலப்பு விவாகங்களை ஆதரித்தார்.... குறவள்ளியை மணந்தார்.... இன்னொரு பக்கம் தெய்வானை என்னும் தேவகன்னியை திருமால் மகளையும் கல்யாணம் கட்டிக்கிட்டார்.....
சிவன் காடுடைய சுடலை பொடி பூசி.... 4ஆம் வர்ணம்... திருமால் க்ஷத்ரியன் அல்லது இடையன் இரண்டு அல்லது மூன்றாம் வர்ணம்.....
4ம் வர்ணத்து மகன் குறத்தியை மனந்தது புரட்சி இல்லைதானே.....
ஆனால் 2 அல்லது 3 ஆம் வர்ணத்து மகளை மணந்தது தர்மபுரி, நாமக்கல், உடுமலைப்பேட்டை போல ....
நன்றி.....
கவுரவ கொலைகள் அப்போது இல்லை.....
நீரிடு நெற்றியும் நீண்ட புருவமும்..... வரி 34 ப்ரம்மணர் அல்லாத பாலன் தேவராயன் எழுதி இருக்கார்......
41 வது வரி..... முப்புரி நூலும் முத்தணி மார்பும்.....
தை பூசம், கார்த்திகை தீபம் முருகனின் ப்ரிய நக்ஷத்திரங்கள் கூட தமிழ்நாட்டு விழாக்களே....
வடநாட்டு கடவுளர்களுக்கு பிறந்த நாள் திதியை வைத்து... கோகுலாஷ்டமி, ராம நவமி, விநாயகர் சதுர்த்தி.... தமிழ் கடவுள் முருகனுக்கு birth day நக்ஷத்திரம் வைத்து...
கேரளா நிகழ்வுகள் கூட திருவோணம் வச்சித்தான் (திராவிட நக்ஷத்திரம் வழக்கம்) ஆனால் கேரளா / தமிழ்நாட்டில் பிறந்த பிராம்மண சங்கரர் ராமானுஜர் ஜெயந்தி பஞ்சமி திதியை வச்சி... (ஆரிய திதி வழக்கப்படி)
திராவிட திசையில் (தென் திசையில்) அனைத்து நாயன்மார் / ஆழ்வார் மோக்ஷம் கூட நக்ஷத்திரப் படி....
திதியோ, நக்ஷத்திரமோ .... பூமி, கோள்கள் ஆகியவற்றின் சுற்றுக்களை வைத்து... குழப்பம் இல்லாமல் சரியாக கணிக்கப்பட்டு இருக்கிறது....
27 நக்ஷத்திரங்கள்
12 ராசிகள்
9 கோள்கள் என ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாத எண்களாக இருந்தாலும் மாத பௌர்ணமிகள் /நக்ஷத்திரங்கள் எப்போதாவது மாறி இருக்கிறதா?! கோகுலாஷ்டமி, ராம நவமி திதிகள் கூட ரோகிணி/ புனர்பூச நக்ஷத்திரங்களை ஒட்டியே வருகிறது...
மன்னர்கள் ஜூலியர் சீசர், அகஸ்டஸ் (#ஆகத்து) க்கு முன்பு மாற்று மார்கத்தினர்களிடம் மாதங்கள் கூட மனித கர்ப காலமான 10தான்...
என்னோட, டவுட்டு..... பூணூல் ப்ரம்மணருக்கு மட்டுமா? எல்லா வர்ணத்தவருக்கும் உண்டா?
வட நாட்டு கைலாச ஈசன் மகன் முருகன் வரி 31 குண்டலியாம் சிவ குகன் ஆரிய கடவுளா? தமிழ் திராவிட கடவுளா?

பின் குறிப்பு...... புரிய வேண்டி உருவக உதாரண அடையாள புராணங்களில் எனக்கு குழப்பம் எதுவும் இல்லை..... ஆரிய திராவிட தமிழ் தேசிய பகுத்தறிவு ஜாதியவாதிகள் புரிதலுக்காக.....
எழுதியவர் திரு sankaran Krishna Murthy அவர்கள் தன் முகநூல் பக்கத்தில்
இப்போ கூட முப்பாட்டன் என்று அன்போடு அழைக்கப்படுகிறார்....
சரி,
முருகன், ஜாதி கலப்பு விவாகங்களை ஆதரித்தார்.... குறவள்ளியை மணந்தார்.... இன்னொரு பக்கம் தெய்வானை என்னும் தேவகன்னியை திருமால் மகளையும் கல்யாணம் கட்டிக்கிட்டார்.....
சிவன் காடுடைய சுடலை பொடி பூசி.... 4ஆம் வர்ணம்... திருமால் க்ஷத்ரியன் அல்லது இடையன் இரண்டு அல்லது மூன்றாம் வர்ணம்.....
4ம் வர்ணத்து மகன் குறத்தியை மனந்தது புரட்சி இல்லைதானே.....
ஆனால் 2 அல்லது 3 ஆம் வர்ணத்து மகளை மணந்தது தர்மபுரி, நாமக்கல், உடுமலைப்பேட்டை போல ....
நன்றி.....
கவுரவ கொலைகள் அப்போது இல்லை.....
நீரிடு நெற்றியும் நீண்ட புருவமும்..... வரி 34 ப்ரம்மணர் அல்லாத பாலன் தேவராயன் எழுதி இருக்கார்......
41 வது வரி..... முப்புரி நூலும் முத்தணி மார்பும்.....
தை பூசம், கார்த்திகை தீபம் முருகனின் ப்ரிய நக்ஷத்திரங்கள் கூட தமிழ்நாட்டு விழாக்களே....
வடநாட்டு கடவுளர்களுக்கு பிறந்த நாள் திதியை வைத்து... கோகுலாஷ்டமி, ராம நவமி, விநாயகர் சதுர்த்தி.... தமிழ் கடவுள் முருகனுக்கு birth day நக்ஷத்திரம் வைத்து...
கேரளா நிகழ்வுகள் கூட திருவோணம் வச்சித்தான் (திராவிட நக்ஷத்திரம் வழக்கம்) ஆனால் கேரளா / தமிழ்நாட்டில் பிறந்த பிராம்மண சங்கரர் ராமானுஜர் ஜெயந்தி பஞ்சமி திதியை வச்சி... (ஆரிய திதி வழக்கப்படி)
திராவிட திசையில் (தென் திசையில்) அனைத்து நாயன்மார் / ஆழ்வார் மோக்ஷம் கூட நக்ஷத்திரப் படி....
திதியோ, நக்ஷத்திரமோ .... பூமி, கோள்கள் ஆகியவற்றின் சுற்றுக்களை வைத்து... குழப்பம் இல்லாமல் சரியாக கணிக்கப்பட்டு இருக்கிறது....
27 நக்ஷத்திரங்கள்
12 ராசிகள்
9 கோள்கள் என ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாத எண்களாக இருந்தாலும் மாத பௌர்ணமிகள் /நக்ஷத்திரங்கள் எப்போதாவது மாறி இருக்கிறதா?! கோகுலாஷ்டமி, ராம நவமி திதிகள் கூட ரோகிணி/ புனர்பூச நக்ஷத்திரங்களை ஒட்டியே வருகிறது...
மன்னர்கள் ஜூலியர் சீசர், அகஸ்டஸ் (#ஆகத்து) க்கு முன்பு மாற்று மார்கத்தினர்களிடம் மாதங்கள் கூட மனித கர்ப காலமான 10தான்...
என்னோட, டவுட்டு..... பூணூல் ப்ரம்மணருக்கு மட்டுமா? எல்லா வர்ணத்தவருக்கும் உண்டா?
வட நாட்டு கைலாச ஈசன் மகன் முருகன் வரி 31 குண்டலியாம் சிவ குகன் ஆரிய கடவுளா? தமிழ் திராவிட கடவுளா?
பின் குறிப்பு...... புரிய வேண்டி உருவக உதாரண அடையாள புராணங்களில் எனக்கு குழப்பம் எதுவும் இல்லை..... ஆரிய திராவிட தமிழ் தேசிய பகுத்தறிவு ஜாதியவாதிகள் புரிதலுக்காக.....
எழுதியவர் திரு sankaran Krishna Murthy அவர்கள் தன் முகநூல் பக்கத்தில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக