இந்த வரியை நாம் அடிக்கடி சிலநாட்கள் முன்பு விளம்பரமாக நதி இணைப்பு என்று ரஜினி சொல்ல கேட்டோம்....
இந்த தேசத்தில் நதிகள் ரத்த நாளங்களாகவும் ஆங்காங்கே உள்ள /இருந்த நீர் நிலைகள் recharge point ஆக விஞ்ஞானம்/ மெய்ஞ்ஞானம் கலந்து அமைக்கப்பட்டு உள்ளன....
கோவில் உள்ளே திருக்குளம்/தீர்த்த கிணறு இதே முறையில்....
இன்று அநேகமாக 90% கோவில்களுக்கு கருவறை உள்ளே பைப்பை மூலம் தண்ணீர்... காரணம் நீர் நிலை ஆக்கிரமிப்பு அழிப்பு அதனால் நிலத்தடி நீர்மட்டம் தேய்ந்து இந்த நிலை...
ஏற்கனவே என்னுடைய பதிவில் கோவில் தீர்த்தவாரி - water resources recharge குறித்து எழுதி இருந்தேன்....
இப்போது நாட்டின் நீர்நிலைகள் அமைவிடம் குறித்து இங்கே எழுத/புரிய அமைவிடம் location/ நீர்மட்டம் water லெவல்/ அளவுsize (புரி்தலுக்காக ஏரி குளம் கிணறு) அவற்றின் முறையான பராமரிப்பு எவ்வளவு இனிமையான பயன்பாட்டை தரும் என்பதை விளக்கும் காணொளிகள் இணைப்பு.
காவேரி யில் 1 பிடி மணல் கூட அள்ளாமல் ஆக்ராமிப்பு இல்லாது கோரை/நாணல் நீக்கி கழிவுகளை கொட்டாமல் இருப்போமானால் ஆண்டுக்கு 150 TMC தண்ணீர் கிடைத்தால் வருடம் 365 நாளும் போதுமான 5000 கனஅடி தண்ணீர் ஓடவிடலாம் என்றே நம்புகிறேன்....

தண்ணீர் தண்ணீர் என்று மக்கள் போராடுவது புது மணல் உருட்டி வர /குவாரி அமைத்து கொள்ளை அடிக்க/நாம் கலக்கும் கழிவுகளை அடித்துச் செல்ல.... கோரை நாணல் அகற்ற தூர் வார என்று அரசு பணத்தை கொள்ளை அடிக்கவே!
எழுதியவர் திரு sankaran Krishna Murthy (எவர்கிங் ஏகாம்பரம்) அவர்கள் தன் முகநூல் பக்கத்தில்
இந்த தேசத்தில் நதிகள் ரத்த நாளங்களாகவும் ஆங்காங்கே உள்ள /இருந்த நீர் நிலைகள் recharge point ஆக விஞ்ஞானம்/ மெய்ஞ்ஞானம் கலந்து அமைக்கப்பட்டு உள்ளன....
கோவில் உள்ளே திருக்குளம்/தீர்த்த கிணறு இதே முறையில்....
இன்று அநேகமாக 90% கோவில்களுக்கு கருவறை உள்ளே பைப்பை மூலம் தண்ணீர்... காரணம் நீர் நிலை ஆக்கிரமிப்பு அழிப்பு அதனால் நிலத்தடி நீர்மட்டம் தேய்ந்து இந்த நிலை...
ஏற்கனவே என்னுடைய பதிவில் கோவில் தீர்த்தவாரி - water resources recharge குறித்து எழுதி இருந்தேன்....
இப்போது நாட்டின் நீர்நிலைகள் அமைவிடம் குறித்து இங்கே எழுத/புரிய அமைவிடம் location/ நீர்மட்டம் water லெவல்/ அளவுsize (புரி்தலுக்காக ஏரி குளம் கிணறு) அவற்றின் முறையான பராமரிப்பு எவ்வளவு இனிமையான பயன்பாட்டை தரும் என்பதை விளக்கும் காணொளிகள் இணைப்பு.
காவேரி யில் 1 பிடி மணல் கூட அள்ளாமல் ஆக்ராமிப்பு இல்லாது கோரை/நாணல் நீக்கி கழிவுகளை கொட்டாமல் இருப்போமானால் ஆண்டுக்கு 150 TMC தண்ணீர் கிடைத்தால் வருடம் 365 நாளும் போதுமான 5000 கனஅடி தண்ணீர் ஓடவிடலாம் என்றே நம்புகிறேன்....
தண்ணீர் தண்ணீர் என்று மக்கள் போராடுவது புது மணல் உருட்டி வர /குவாரி அமைத்து கொள்ளை அடிக்க/நாம் கலக்கும் கழிவுகளை அடித்துச் செல்ல.... கோரை நாணல் அகற்ற தூர் வார என்று அரசு பணத்தை கொள்ளை அடிக்கவே!
எழுதியவர் திரு sankaran Krishna Murthy (எவர்கிங் ஏகாம்பரம்) அவர்கள் தன் முகநூல் பக்கத்தில்