வீர சைவம், வீர வைணவம் போல இவர்கள் வீர ஹிந்துக்கள்...
இஸ்லாமை எதிர்க்க அழிக்க உருவான ஒரு உன்னதமான வீர மக்கள் கூட்டம்...
சங்க அமைப்பு ஒன்றில் தொண்டுப் பணிகளில் ஈடுபட்டு இருந்த போது, நெல்லையை சேர்ந்த கா. ஆறுமுகம் என்ற ப்ரச்சாரக் அவர்களின் பௌதிக்கில் கேட்ட ஒரு விஷயம்...
சீக்கியர்களின் குரு கிரந்த சாகிப் நூலில்... ராம என்ற சொற்கள் உள்ள பக்கங்கள் அணைத்தையும் நீக்கி விட்டால், அட்டைக்கும் நூலுக்கும் நடுவில் உள்ள binding இணைப்பு வெற்று காகிதம் 2 மட்டுமே மிஞ்சும் என்று சொன்னார்...
இப்படி பட்ட புனித நூல் ஒன்றை தங்கள் வேதம் என்ற சீக்கியர்கள், வெள்ளைக்கார கிறித்தவ கபோதி மெக்காலே யின் வே(வி)ஷத்தில் மயங்கி கடந்த 200 ஆண்டுகளில் ஹிந்துக்களுக்கு எதிராக மாறிப் போனார்கள்...
இந்திய ராணுவத்தில் முதலிடம் வகிப்பது Sikh Regiment தான்... அப்படி ஒரு நேர்த்தி... குடும்பத்தில் பிறக்கும் ஆண் வாரிசு ஒன்று நாட்டுக்கு என்ற கொள்கை இன்றளவும் உடையவர்கள்.
இப்போது கூட என் மனதை உறுத்தும் ஒரு வருத்தம்....
இலங்கையில் நடந்த இனப்படுகொலை தமிழன் என்று மார்தட்டிக் கொண்ட ஒரு மாற்று நாட்டு அடையாளம் கொண்ட மக்களை அந்த நாட்டு அரசு... காங்கிரஸ்/தி மு க உதவியுடன் அழித்தது... அது கூட உள்நாட்டுப் போரில் இருந்து நாட்டை காப்பாற்ற... ஆனால் தமிழ் மக்கள் இன்றும் காங்கிரஸ் தி மு க வை ஆதரித்தே வருவதில் கூட ஒரு ஞாயம் உண்டு... காரணம்... பிரபாகரன் திமிர்த்தனம்... இந்தியாவின் பிரதமராக இருந்த நபரை சதி செய்து கொன்றது... முக்கியமாக இலங்கை தமிழன்/இந்தியத்தமிழன் என்ற துவேஷம் கடைசிவரை அவர்களிடம் இருந்தது...
பிந்திரன் வாலே செய்த சதியும் குற்றமே/தேச விரோதமே... இந்திரா கொலையும் சதிதான்... ஆனால்... இந்திரா செய்த குற்றமாக சீக்கியர்கள் கருதியது, பொற்கோவிலுக்குள் இந்திய அரசு ராணுவத்தை அனுப்பியது... ஒரு வாதத்துக்காக யானைக்கும் பானைக்கும் சரி என்று வைத்துக் கொண்டால் கூட ... இந்திரா படுகொலைக்குப் பிறகு சீக்கியர்கள் கொடுத்த விலை மிக மிக பெரியது.... அரசே தன் சொந்த மக்களை வேட்டையாடியது...
இத்தனைக்கு மேலும் சீக்கியர்கள் தங்கள் பிராந்தியங்களில் காங்கிரஸ் அரசுகளை/ வேட்பாளர்களை தேர்ந்து எடுத்தார்களே!!
அரசியலில்/ மத பிரசாரத்தில் தங்களின் சுயத்தை இழந்த வீர இந்துக்கள் கூட்டம் சீக்கிய இனம் என்பதை சொல்லவே மிக நீண்ட பீடிகை.
அம்ருத கலஸம் கீதை என்ற நூல்... ஸ்ரீ ராம் கோபால ரத்னம் அவர்களின் அருமையான உரை நூல்... இன்று விடியலில் அதை படித்துக்கொண்டு இருந்தேன்... அத்யாயம் 12 பக்தியோகம்... ஸ்லோகம் 14
ஸந்துஷ்ட: ஸததம் யோகீ யதாத்மா த்ருடநிச்சய:
மய்யர்பபித-மனோ-புத்திர்-யோ மத்பக்த ஸ மே ப்ரிய:
இதில் வரும் த்ருட நிஸ்சயம்.... ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ப்ரியமான பாவனை... இந்த வார்த்தையின் அர்த்தம் விளக்க ஸ்ரீ ராம் கோபால ரத்னம் சொல்லிய விஷயங்கள்...
சீக்கிய குருமார்கள் மன உறுதி மிகவும் உறுதியானது...
சீக்கியர்களின் 6ஆம் குரு ஸ்ரீ அர்ஜுன் தேவ்.... இஸ்லாமியனாக மதம் மாற மறுத்த காரணத்தால் இரும்புச் சட்டியில் உயிருடன் வாட்டி வதைக்கப்பட்டார்....
இந்த படு பாதகத்தை /செயலை செய்தது கொடுங்கோல் துலுக்கன் ஷாஜகான்.
9ஆம் குரு ஸ்ரீ தேஜ் பகதூர்... அவருடைய 3 பிரதான சீடர்களுடன் கைது செய்யப்பட்டு இஸ்லாத்தை எற்க வற்புறுத்தப்பட்டனர்...
தில்லி சாந்தினி சவுக்கத்தில் தேஜ் பகதூர் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டு அவருடைய கண் முன்னேயே சீடர்கள் ஒவ்வொருவராக சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்...
ஒரு சீடன் தலை உயிர் /உணர்வு நிலையில் இருக்கும் போதே ரம்பத்தால் இரண்டாக அறுக்கப்பட்டது...
மற்றும் ஒருவன் உடலில் பஞ்சு பொதிகள் சேர்த்து கட்டி தீ வைக்கப்பட்டது...
மூன்றாவது சீடன் கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் அழுத்தி கொல்லப்பட்டான்.
இவை அனைத்துக்கும் பிறகும் மதம் மாறாத தேஜ் பகதூர் தலை வாளால் சீவி கொல்லப்பட்டார்....
இத்தனை அட்டூழியம் செய்த கொடுங்கோல் துலுக்கன் ஔரங்கசீப்...
தேஜ் பகதூர் மகன் 10ஆம் குரு கோவிந்த ஸிம்ஹன் அவர்களுடைய 2 மகன்கள் போரில் கொல்லப்பட்டனர்.... மற்றும் 2மகன்கள் 9 வயது ஜெராவர் 7 வயது ஃபதே சுற்றிலும் கொதிக்கும் சுண்ணாம்பு கல் சுவர் எழுப்பப்பட்டு கொல்லப்பட்டனர்...
ஓவ்வொரு கல் வைக்கப்படும் போதும் மதம் மாற வற்புறுத்தப்பட்டனர்... ஆனால் அந்த குழந்தைகள் த்ருட உறுதி.... நம்மை வியக்க வைக்கிறது... மரணம் ஏற்ற அவர்கள் இஸ்லாம் மார்கத்தை எற்க மறுத்துவிட்டார்கள்...
குரு கோவிந்த ஸிம்ஹனுக்குப் பிறகு... பந்தா பைராகி ... அவருடைய 1வயது குழந்தையை கொன்று, அந்த சடலத்தை கூறு போட்டு அந்த குழந்தையின் இருதயத்தை வெட்டி பந்தா பைராகி வாயில் திணித்தனர் துலுக்க பன்றிகள்...
92 நாட்கள் பந்தா பைராகி புதுப் புது விதமாக சித்ரவதை செய்யப்பட்டு, ஒவ்வொரு நாளும் பந்தா பைராகி உடல் உறுப்புக்கள் வெட்டப்பட்டு / சிதைக்கப்பட்டு ...
அப்போதும் மதம் மாறாத உத்தம குருமார்கள் சீக்கிய புண்ணியர்கள்...
இவர்களில் யாரேனும் ஒருவர் தங்கள் த்ருட நிச்சயத்தை விட்டுக் கொடுத்து இருந்தால்?!
ஆனால் இன்று wine, ரொட்டித்துண்டு, காசு, எச்சில் பெண்கள் மீது ஆசை கொண்டு... மதம் மாறி... காசுக்கு தேச, மத விரோத காங்கிரஸ்/ கம்முயுனிஸ்ட் கட்சிகளுக்கு வாக்களிக்கும் சீக்கிய/ ஜைன/ஹிந்துக்களை நினைத்தால்...
எழுதியவர் :- திரு. சங்கரன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தம் முகநூலில்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக