செவ்வாய், 1 மே, 2018

சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் 9

சில இணைப்பு படங்கள்... கூகிள் உபயம் தான்...

ஏற்கனவேயே சொன்னேன்... கிறிஸ்துவுக்கு முன் கி மு 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதி சங்கரர் தான் சௌந்தர்யலகரியில் குறிப்பிடப்பட்ட திராவிட சிசு.

கிபி 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மற்றுமொரு சங்கரர் ஏதோ திருஞான சம்பந்தர் குறித்த பதிவு செய்தார் என்று நாம் புரிந்து கொண்டோம்... போகட்டும்...

3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பௌத்தர், இந்த நாட்டில் historical figure... புத்தருக்கு பின் வாழ்ந்த 2500 ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஆதி சங்கரர் mythological figure... இதுதான் கிறித்தவம் (ஆங்கிலேயன்) செய்த வரலாற்று பிழையோடு கூடிய சதி...

ஆதி (பூர்வ) சங்கரர் காலத்தில் புத்தரால் கொஞ்சம் நலிவடைய செய்யப்பட்ட சனாதன தர்மத்தை ஆதி சங்கரர் தூக்கி நிறுத்தினார்...

பின்னால், திருஞான சம்பந்தர்/ அப்பர் காலத்தில் மீண்டும் சமணம் தழைக்க, மாசில் வீணை, வேயுறு தோளி பங்கன் எல்லாம் கேட்டோம் பார்த்தோம்... அதன் பின் 7/8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கரரும் ஒருவர்... இப்போது நாம் அவரைத்தான் ஆதி சங்கரர் என்றே நம்பி திராவிட சிசு திருஞான சம்பந்தர் கதையை நம்பி விட்டோம்... இது விவரம் முந்தைய பதிவுகளில் லிங்க் கொடுத்து உள்ளேன்...

இனி, இங்கே screen shot கள் மட்டுமே.
image_6]





மீதி விவாதம் பதிவு 10 இல்...


எழுதியவர் :- திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமது முகநூலில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக