ஞாயிறு, 11 மார்ச், 2018

தவளை அண்டாத குளம்

புள் இருக் வேல் ஊர்
திருவெண்காடு
உத்திர கோச மங்கை (மேலே காகங்கள் கூட பறக்காதாம்!!!!)

திருவெண்காடு, அக்கினி குளத்து நீர் கந்தக தன்மையோடு உள்ளது... மரபியல் சோதனை முடிவுப்படி....

அதனால் கர்ப பிரச்சனைகள் நீங்குகிறதாம்....

வைத்தீஸ்வரன் கோவில் குளத்தில் குளிப்பது சகல வியாதிகளையும் போக்கும்....

மூலவர் பாணம் மருந்து கட்டு போட்டு வெள்ளி கவசத்தால் பாதுகாக்கப்பட்டு....

மூலவருக்கு நமக்கு இடையே ஒரு உலோக தடுப்பு வட்டமும் இங்கே உண்டு...

அபிஷேக நீர் குளத்தில் கலந்து விபூதி வேப்பிலை வில்வ தளம் கொண்டு குளத்து நீர் கலந்து தயாரிக்கப்படும் மருந்து உருண்டைகள்... மிகவும் விசேஷம்....

நம் ஆலயங்கள் மனிதனின் அறிவுக்கு எட்டாத ஞானப் பொக்கிஷங்கள்....

படைக்கத்தான் நமக்கு முடியாது.... பாதுகாக்கவாவது?!


எழுதியவர் :- திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமது முகநூலில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக