நாடெங்கும் சுற்றித் தேவாரம் பாடி வந்த அப்பர் ஸ்வாமிகள் தூரத்தில் இருந்து கோவிலை கண்டு, ஆனந்த கண்ணீர் விட்டு சாகோபுர தரிசனம் செய்து வணங்குகிறார்....
இதை பார்க்கும் சில அருகாமை சமணர்கள் அப்பர் ஸ்வாமிகளை கண்டு ஏளனமாக எள்ளி நகைத்து, உள்ளே இருக்கும் உங்கள் சிவ லிங்க கல்லை மற்ற பரிவார சிலைகளை அகற்றி விட்டு எங்கள் தெய்வங்களை பிரதிஷ்டை செய்து உள்ளோம் என்கிறார்கள்....
தெருநாய்க்கு நாய்க்கு தெரியுமா செக்குக்கும் சிவமூர்த்திக்கும் உள்ள வித்தியாசம்.... இந்துக் கோவிலை சமணக் கோவிலாக மாற்றி உள்ளார்கள்!!!
உடனே அப்பர் ஸ்வாமிகள் உண்ணா நிலை ஏற்க அரசர் கனவில் இறைவன் மறைத்து வைக்கப்பட்டு இருக்கும் இடம் தெரிய, அரசன் சமணர்களை தண்டித்து தெய்வ மூர்த்திகள் மீண்டும் பிரதிஷ்டை செய்து வழிபாட்டுக்கு வருகிறது....
- திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி தமது முகநூலில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக