மூலவரின் (கருவறை) வலது (தென்) கோஷ்டம் தக்ஷிணா மூர்த்தி...
பின் புறம் மேற்கு கோஷ்டம் லிங்கோத்பவர்,
இடது (வடக்கு) கோஷ்டம் பிரம்மா....
திருச்சி கரூர் சாலையில் திருப்பராய் துறை ஆலயத்தில் மூலவர் பின் (மேற்கு) கோஷ்டத்தில் வழக்கமாக லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் இங்கே அர்த்தநாரி
இங்கு மட்டுமல்ல, அநேகமாக திருச்சி மாவட்ட சுற்று வட்டார அனைத்து சிவ ஆலயங்களிலும், லிங்கோத்பவருக்கு பதில் ஆணாகி பெண்ணாகி நின்றான் அவன்!
குறிப்பாக, விவாக தாமதங்கள், தடைகளை நீக்க, இங்கே வந்து பலரும் பரிகார பூஜை செய்வது பிரசித்தமான ஒன்று....
எழுதியவர் :- திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தம் முகநூலில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக