சனி, 16 செப்டம்பர், 2017

அமிர்தவர்ஷிணி

வர்ஷம் என்றால் மழை....

அமிர்தம் என்றால் உயிர் தரும்/ நிலைக்கும் மருந்து....

அமிர்த வர்ஷம் என்பது மண்ணின் உயிர் காக்கும் மழை என்று வைத்துக்கொள்வோம்...

உண்ணாவிரதம் இருப்போர் கூட நீர் அருந்தலாம்...

தண்ணீருக்கு தீட்டு இல்லை என்று சொல்வார்கள்....

தண்ணீர் தான் உடலின் பிரதான இயக்க அடிப்படை.

ரத்தம் / சிறுநீரகம் உயிரின் அத்தியாவசியம்....

அமிர்த வர்ஷினி ராகம்....



சிறுநீரக சீர் இயக்கம்/ நல்ல மழை பொழிய....

https://m.youtube.com/watch?v=46dpMsOjSHI

எழுதியவர் :- திரு sankaran Krishna Murthy அவர்கள் தனது முகநூல் பக்கத்தில்

1 கருத்து: