சனி, 16 செப்டம்பர், 2017

இசைப் பயணம் 1

இசைஆய்வாளர் திரு.நா.மம்மது (*மம்முது இஸ்லாமியர்*) அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்.

“மருத நிலத்திற்குரிய சிறுபண் சுத்ததன்யாசி, இது ஆம்பல் குழல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆம்பல் குழல் என்ற வார்த்தையை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில்
“ஆம்பலம் தீங்குழல் கேளாமோ தோழி” என்று கூறுகிறார்.
ஆம்பல் குழல் என்பது இன்று சுத்த தன்யாசி ராகமாக இருக்கிறது.”

சிலப்பதிகாரம் ஆச்சியர் குரவையில் வரும் பாடல் இது.

கன்று குணிலாக் கனி உதிர்த்த மாயவன்
இன்று நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
கொன்றை அம் தீம் குழல் கேளாமோ, தோழீ!

"பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன்
ஈங்கு நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
ஆம்பல் அம் தீம் குழல் கேளாமோ, தோழீ!" – ஆச்சியர் குரவை.

அதாவது,

பாம்பை கயிறாக்கி பாற்கடலை கடைந்து ..... என்ற வரலாறு டுமீல் சிலப்பதிகாரத்தில் வருவது....இதை சொன்னவர்... ஒரு இஸ்லாமியர்....

அநேகமாக, கருநாய்நிதி, வீரமணி, சீமான் எல்லோரும் இப்போ தூக்கு மாட்டி தொங்கிடுவாங்க....

பின் குறிப்பு....

தர்மதுரை படத்தில் ஒலிக்கும் பாடல்,

மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே....

சுத்த தன்யாசி ராகம்.............

https://m.youtube.com/watch?v=FQGC7uB6MJM

எழுத்து :- திரு .Sankaran Krishna Murthy அவர்கள்  

4 கருத்துகள்: